• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியது வடகொரியா

இலங்கை

அணுஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியுள்ளதாக வடகொரிய தெரிவித்துள்ளது.

குறித்த ஏவுகணையயாணது இன்று (புதன்கிழமை) காலை கிழக்கு கடற்கரையில் ஏவுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை இன்று காலை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்க்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply