• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆளுநரின் தடையுத்தரவை மீறி திருகோணமலையில் விகாரை கட்டும் பணிகள் முன்னெடுப்பு

இலங்கை

ஆளுநரின் தடையுத்தரவை மீறி திருகோணமலை பெரியகுளம் சந்தியில் பௌத்த கொடிகள் நடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் சட்டவிரோத விகாரை கட்டுமானம் பொலிஸாரின் பாதுகாப்புடன் ,ன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

,தேவேளை சட்ட விரோதமான முறையில் கட்டப்படும் குறித்த விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 03 ஆம் திகதி போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply