• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் துணைவேந்தரானார் சிறிசற்குணராஜா

இலங்கை

யாழ் பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தரான  பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  பணித்துள்ளார்.

இதனை ஜனாதிபதி செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
 

Leave a Reply