• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள தமது கட்சியின் உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வை பெற்றுக்கொள்வதற்காக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது 
 

Leave a Reply