• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கரடியனாற்றில் யானையின் சடலம் மீட்பு

இலங்கை

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் பிரதேசத்தில் யானையின் சடலமொன்று  இன்று காலை (15) மீட்கப்பட்டுள்ளதாகப்   பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த யானை 35 வயதுடையது எனவும், வைத்திய பரிசோதனைக்கு பின்னர்  குறித்த யானை இறந்தமைக்கான காரணம் தெரியவரும் எனவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply