நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு மரணங்கள்
இலங்கை
டெங்கு நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இவ் வருடம் மாத்திரம் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.