வானூர்திப் போக்குவரத்துக்கு தடைபோட்ட குவைத்
குவைத் தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் வானூர்திப் போக்குவரத்துக்கு மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக , முன்னர் வழங்கப்பட்ட அனைத்து வானூர்தி அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி வரை வருகை தரும் மற்றும் புறப்படும் வானூர்திகளுக்கு மாத்திரம் இயங்கும் வகையில், குவைத் தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் வானூர்திப் போக்குவரத்துக்கு மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது






















