• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில். தாய்ப்பால் புரைக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு

இலங்கை

பிறந்து, 26 நாட்களேயான, குழந்தையொன்று தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்த சம்பவம் யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடிகாமம், மிருசுவிலைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்றே நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் ”தாய் பால் குடிக்கும் போது, பால் புரைக்கேறி,சுவாச குழாய்க்குள் சென்றமையினாலேயே குறித்த  மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply