• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாவீரர்களின் தியாக வரலாறு வீண்போகக் கூடாது

இலங்கை

“எம் மாவீரர்களின் தியாக வரலாறு வீண்போக கூடாது. ஆகவே இளம் தலைமுறையே விழித்தெழு,போதை வஸ்துக்களில் இருந்தும், வன்முறை சமூகத்தில் இருந்தும் விழித்தெழுந்து, அறிவாயுதத்தை பயன்படுத்து  ” உள்ளிட்ட  வாசகங்கள் அடங்கிய  பதாகைகள், யாழ்.இந்துக்கல்லூரிக்கு அருகில் உள்ள சுற்றுவட்ட பாதையில் இன்றைய தினம்  காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மாவீரர் தினத்தை முன்னிட்டே குறித்த பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply