• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆளுக்கொரு மரம் நடுவோம், நாளுக்கொரு வரம் பெறுவோம்

இலங்கை

றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் மரநடுகை வாரம் 7000 கறுவா மர கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. “ஆளுக்கொரு மரம் நடுவோம், நாளுக்கொரு வரம் பெறுவோம்” என்னும் தொனிப்பொருளில் இந்த மரநடுகை வார செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply