• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அம்பலமானது கிரிக்கெட் சபையின் பணம் பறிக்கும் திட்டம்

இலங்கை

அரச வங்கியொன்றின் கணக்கிலிருந்து 2 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் தற்போது முயற்சித்து வருவதாக விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உட்பட ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபையை நீக்குதல் என்ற தலைப்பில் இலங்கை கிரிக்கெட் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் அந்த அதிகாரிகளில் ஒருவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டார்.
 

Leave a Reply