கலைஞானச்சுடர்
இலங்கை
நல்லூர் பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட பண்பாட்டு விழாவில் திரு. இராசப்பா நாகராஜா( நாதஸ்வரம் ) அவர்களுக்கும் சாரங்கம் இசைமன்ற ஆசிரியர் திருமதி வாசஸ்பதி ரஜீந்திரன்( இசை )அவர்களுக்கும் ( மாமன் மருமகள் ) இருவருக்கும் கலைஞானச்சுடர் எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.
சாரங்கம் இசைமன்றம் -