• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கல்முனையில் வீதிக்கு இறங்கிய சட்டத்தரணிகள்

இலங்கை

கல்முனை  சட்டத்தரணிகள் சங்கம், நேற்றைய தினம்(03) முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு கண்டன ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.
 

Leave a Reply