• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வர்த்தக நிலையங்களின் கூரைகளைப் பந்தாடிய  மழை

இலங்கை

கிளிநொச்சியில் உள்ள கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் நேற்றைய தினம் பெய்த  கடும் காற்றுடன் கூடிய மழையினால் இரண்டு வர்த்தக நிலையங்களின்  கூரைகள்  தூக்கி வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அக்கடைகளில் இருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் பல மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply