• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆயுதம் தாங்கிய படையினரை அழைக்கும் ஜனாதிபதி

இலங்கை

பொது மக்களின் அமைதியை பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

பொதுப்பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவகை ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
 

Leave a Reply