நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்
இலங்கை
பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து உதவிப் பொருட்களை சுமந்து வந்த விமானம் இன்று (02) நாட்டிற்கு வந்துள்ளது.
ஜனாதிபதி ஊடப் பிரிவின் தகவலின்படி, இந்த நன்கொடையில் உணவு, கூடாரங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் பெருமளவில் அடங்கும்.






















