திருமதி நடராஜா மனோரஞ்சிதம்
பிறப்பு 05 AUG 1936 / இறப்பு 06 APR 2024
வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், தாண்டிக்குளம் வைரவபுளியங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா மனோரஞ்சிதம் அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா நடராஜா(VCO) அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜினி, ரகுநாதன், ரேணுகா, ரேவதி, ராஜ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரத்தினசிங்கம், சிறிஸ்கந்தராஜா, ரஞ்சன், சிவானி, பிரித்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரஜித், பிரவிந், லக்சன், லக்ஷி, அனிசா, டிலன், டிரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-04-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் வைரவபுளியங்குளம் 5ம் ஒழுங்கையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறி - மருமகன்
Mobile : +94777107519
ரகு - மகன்
Mobile : +447498916533
ராஜ் - மகன்
Mobile : +447900821278
Leave a Reply