• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈழவேந்தன் ஐயா வைத்தியசாலையில் அனுமதி!

இலங்கை

தமிழேந்தல் என்று தமிழரசுத் தலைவர்களாலும் தொண்டர்களாலும் அன்பாக அழைக்கப்பட்ட ஈழவேந்தன் ஐயா அவர்கள் கனடாவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழையும் சைவத்தையும் தன் இரு கண் எனப் போற்றி தமிழ்ஈழ விடுதலையை நெஞ்சினில் இன்று வரை சுமந்து வாழ்ந்தவர் ஐயா ஈழவேந்தன் அவர்கள். 

தமிழ் மண் காப்போம்! தாயகம் மீட்போம்! என்பது அவரது தாரக மந்திரம். 

ஐயா ஈழவேந்தன் அவர்கள் மீண்டும் நலம் பெற்று வர வேண்டுமென நயினை அம்பாள் திருவடியைத் தொழுகின்றோம்.
 

Leave a Reply