• Welcome to TamilsGuide
செய்திகள் 1

37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்

இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகின்றது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 42 நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளதுடன் இந்த மாநாடு 22ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மேலும் 35 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply