• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆண்களை பார்க்கும்போது கண்கள் அங்கேதான் போகும் - நடிகை கிரண்

சினிமா

ஆண்களை பார்ப்பது குறித்து நடிகை கிரண் பேசியுள்ளார். ஜெமினி என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், வின்னர், உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
  
அதன் பிறகு அவரின் மார்க்கெட் சட்டென சரிந்தது. பின்னர் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர் சுந்தர் சியின் ஆம்பள படத்தில் நடித்தார்.

தற்போது மீண்டும் பட வாய்ப்பே ஏதும் இல்லாமல் இருக்கிறார். கிரண் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் ஆண்களை பார்ப்பது குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது "பெண்களை ஆண்கள் பார்க்கும்போது அவர்களது கண்கள் பெண்களின் முன்னழகுக்குதான் போகும். நான் ஆண்களை பார்க்கும்போது அவர்களுடைய புஜத்தை பார்ப்பேன்" என்று தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply