அன்னை சிவத்தமிழ் செல்வியின் 99வது பிறந்தநாள் அறக்கொடை விழா
இலங்கை
எதிர்வரும் 07.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த அறக்கொடை விழாவில் ஐந்து பெருந்தகைகள் #சிவத்தமிழ் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
பேராசிரியர் சி. சிவலிங்கராஜா,
நாதஸ்வர வித்துவான் இ.கேதீஸ்வரன்,
இளைப்பாறிய அதிபர் மு.அருணாசலம் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
நன்றி
துர்க்கா தேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை.