• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எரிமலை வெடிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

இலங்கை

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற இடத்தில் எரிமலை வெடித்துள்ளது.

இந்நிலையில் குறித்த மலைப்பகுதியில் 75 மலையேற்ற வீரர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டடிருந்தாக தெரவிக்கப்பட்டது . அதில் 43 பேர் நிலைமை காரணமாக மீண்டும் இறஙிகியுள்ளனர். மேலும் 11 பேர் சடலமாக மீடக்கப்பட்டனர். 3 பேர் உயிருடன் மீடக்கப்பட்ட நிலையில் 12 பேரை மீட்;கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுப்பட்டிருந்தனர்.

துற்போது காணாமல் போயிருந்த 12 பேரும் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக குறித்த எரிமலை வெடிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது.
 

Leave a Reply