• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் ரெக்டோபியா-2023 ஆரம்பம்

இலங்கை

யாழ் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பக் கண்காட்சி நேற்றைய தினம் ஆரம்பமானது. 

(Tectopia) ரெக்டோபியா – 2023 எனும் தொனிப்பொருளில்  ஆரம்பமான  இக் கண்காட்சி இன்றைய  தினமும் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கண்காட்சியை முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை பார்வையிடலாம் எனவும் ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் ஒன்பது பிரிவுகளின் கீழ் புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply