• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் பெண்களின் வீட்டுக்குள் புகுந்து குளியல் வீடியோ எடுக்கும் நபர் கைது.

இலங்கை

யாழ் -நீராவியடி இந்து கல்லூரி அருகாமையில் இரவுநேரங்களில் வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல் வீட்டிற்குள் புகுந்து குளியல் அறையில் கமராமூலம் விடியோக்களை எடுத்து மிரட்டும் மர்பநபரை யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்து யாழ்ப்பான #பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பிரிவில் பாரபடுத்தி உள்ளனர் 

இவருக்கு எதிராக சில பெண்கள் தைரியமாக வந்து சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ள நிலையில் அருகில் உள்ள CCTV கமரா உதவியுடன்  பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் பாரபடுத்தினர்.

விடையத்தை ஆராய்ந்த மன்று 14நாட்கள் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது .

Leave a Reply