கமல்ஹாசன் ஒரு விமான பயணத்தின் போது டாக்டர் பால முரளி கிருஷ்ணாவை சந்தித்தார்.
சினிமா
கமல் அப்போது கால் எலும்பு முறிந்து தீவிர சிகிச்சையில் இருந்தார்.
அப்போது பால முரளி அவர்கள் கமலை பார்த்து ஓய்வில் என்ன செய்ய போகிறீர்கள் ...?
சங்கீதம் கற்றுக்கொள்ளலாமே என கேட்டிருக்கிறார் ...
கமல் சரி என்று தலையாட்ட அடுத்த நாளே கமல் வீட்டுக்கு வந்துவிட்டார்.
கமல் படுக்கையில் படுத்தபடி , கால் உயரத்தில் நிறுத்தி கட்டப்பட்டிருக்க, எதிரே பால முரளி கிருஷ்ணா அவர்கள் கமலுக்கு சங்கீதம் சொல்லி கொடுத்திருக்கிறார்.
இந்த நிகழ்வை கமல் பல மேடைகளில் சொல்லி பெருமைபட்டிருக்கிறார்.
இப்படி எந்த மாணவனும் சங்கீதம் கற்றுகொண்டிருக்க மாட்டான் என்று ...
Paravasam Nayagan