• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அபாயத்தில் 8 மாவட்டங்கள்

இலங்கை

8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

குருநாகல், கண்டி, பதுளை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய 8 மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நேற்று பிற்பகல் குறித்த மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று மாலை 5 மணிவரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், தெரிவித்துள்ளது.
 

Leave a Reply