• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அறிவிப்பு

இலங்கை

டெங்கு கட்டுப்பாட்டு கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்துக் கொடுப்பனவுகளை அதிகரிக்காமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்தே அவர்கள் கடமையில் இருந்து விலகியுள்ளனர்.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் திரு.ஷானக போபிட்டிய கடந்த 23 ஆம் திகதி முதல் இந்த பிரச்சினைக்கு தீர்வு கோரி பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
 

Leave a Reply