• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அஸ்வெசும குறித்து ஜனாதிபதி விடுத்த செய்தி

இலங்கை

புதிய சமூகத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக அஸ்வெசும நலன்புரி சலுகைகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பழைய மாணவர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply