• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மருத்துவ பீட மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

இலங்கை

மருத்துவ பீட மாணவர்களின் போராட்டம் மீது நீர் தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) வைத்திய பீட மாணவ செயற்பாட்டு குழுவினால் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டிருந்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்தால் கொழும்பு – தாமரை வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன், அதனை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது 

Leave a Reply