• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மஸ்கெலியாவில் 40அடி பள்ளத்தில் விழ்ந்த லொறி- 22 பேர் காயம்

இலங்கை

மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் லொறியொன்று 40 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதோடு அதில் 17 பெண்களும் 5 ஆண்களும் அடங்குவதோடு அவர்கள் மஸ்கெலியா மற்றும் கிளங்கன் வைத்தியசாலைகளில் சிகிசை பெற்றுவருகின்றனர்.

மேலும் விபத்து தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தும் வருகின்றனர் 
 

Leave a Reply