• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத் தேர் திருவிழா

இலங்கை

முல்லைத்தீவு செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது.

இத்தேர்த்திருவிழாவில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பறவைக்காவடி ,பால்காவடி, பாற்செம்பு,கற்பூரச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியிருந்தனர். இதேவேளை நாளைய தினம் குறித்த ஆலயத்தில் சமுத்திரத் தீர்த்தம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply