• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா

இலங்கை

வரலாற்றுச்  சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம்  பக்தர்கள் புடைசூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது.

காலை இடம்பெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, உள்வீதியுலா வந்த வல்லிபுரத்தான் தேரில் ஆரோகணித்து, பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

நாளைய தினம் வெள்ளிக்கிழை மாலை சமுத்திர தீர்த்தம் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply