கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் தகவல்
இலங்கை
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இந்தப் பரீட்சைக்கு 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.