• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிக யானைகளுடன் ஜொலிக்க காத்திருக்கும் எசல பெரஹரா

இலங்கை

இந்த முறை கண்டி தலதாமாளிகை பெரஹெரா நிகழ்வுகளை அதிகளவான யானைகளின் பங்குபற்றுதலுடன் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 காரணமாக குறைந்தளவான யானைகளின் பங்குபற்றுதலுடன் கடந்த காலங்களில் கண்டி தலதாமாளிகை பெரஹெரா முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தமுறை அதிக யானைகளின் பங்குபற்றுதலுடன் பெரஹெரா நிகழ்வை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வுகள் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply