• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொரியாவுடன் கைகோர்க்கும் கிழக்கு மாகாணம்

இலங்கை

கொரிய அரிசி உணவுப்பொருட்கள் சங்கத்தின் பிரதிநிதிக் குழுவிற்கும்,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான  கலந்துரையாடல் நேற்று (09) சௌமியபவானில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில்,கொரிய பிரதிநிதிகள் இணக்கம்  தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

Leave a Reply