ரகசியம் உடைத்த மியா கலிஃபா
சினிமா
அந்த மாதிரியான படங்களில் நடித்து உலகம் முழுதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை மியா கலிஃபா. இவரை, இந்திய சினிமாவில் ஹீரோயினாக்கும் முயற்சிகளும் நடைபெற்றுக்கொண்டிருகின்றது. லெபனான் நாட்டின் பெய்ரூட் பகுதியை சேர்ந்தவர் நடிகை மியா கலிஃபா. கடந்த 1993-ம் ஆண்டு பிறந்த இவர் தன்னுடைய பள்ளிக்காலம் வரை எந்த பிச்ச்னையும் இல்லாமல் சாதரணமான பெண்ணாகவே வளர்ந்திருக்கிறார்.
ஆனால், பள்ளிக்காலத்தில் இவருக்கு கிடைத்த தொடர்புகள் இவரை அந்த பட நடிகையாக மாற்றியதாம். அந்த மாதிரியான படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் மதம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி இருக்கிறார் மியா கலிஃபா.
மேலும், லெபனான் நாட்டிற்கும் இவரை அனுமதிக்கவே கூடாது என்ற பேச்சுகள் எல்லாம் எழுந்தது. தற்போது, அந்த மாதிரியான படங்களில் நடிப்பதை நிறுத்தி இருக்கிறார் நடிகை மியா கலிஃபா என்றால் அதற்கு இந்த மத ரீதியிலான கண்டிப்புகள் காரணம் என்று கூறுகிறார்கள்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட மியா கலிஃபா தனக்கு முதன் முறையாக அது எப்போது நடந்தது என வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது, நான் முதலில் 2007-ம் ஆண்டு அந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.
நான் என்னுடைய முதல் படத்தில் நடிக்கும் முன்பே எனக்கு அது நடந்து விட்டது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய முதல் படத்தின் படப்பிடிப்பிற்கு 18 நாட்கள் முன்பு எனக்கு முதன் முதலாக அது நடந்தது. யாருடன் நடந்தது என்பதை நான் ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் மியா கலிஃபா.