• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்தேவியில் பாய்ந்து உயிரை மாய்த்த பெண்

இலங்கை

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் பாய்ந்து பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் புங்கன் குளம் புகையிரத நிலையத்தில் துவிச்சக்கர வண்டியை  நிறுத்தி விட்டு குறித்த பெண்இவ்வாறு தற்கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  உயிரிழந்தவர் அரியாலை பகுதியை சேர்ந்த  27 வயதான திலீபன் பிரியா எனத் தெரிய வந்துள்ளது.
 

Leave a Reply