நாகராசா மனோராணி
மரண அறிவித்தல்
நாகராசா மனோராணி
கச்சாய் வீதி, சாவகச்சேரியை பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகவும். கொண்ட நாகராசா மனோராணி அவர்கள் நேற்று முன்தினம் (13.04.2024 )சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் - கனகம்மா தம்பதியரின் மூத்த புதல்வியும், குமாரகுலசிங்கம் நாகராசா அவர்களின் அன்பு மனைவியும். திருமதி நாகேஸ்வரி கனகலிங்கம் அவர்களின் பெறாமகளும், வாசுகி (ஜேர்மன்). கல்யாணி .சங்கீதா (கனடா) பரந்தாமன் (கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும் மிஷன் (ஜேர்மன்).சுதாகரன் (கனடா), காலஞ்சென்ற மதன். காலஞ்சென்ற காண்டீபன். சோபனா (கனடா) ஆகியோரின் மாமியும், பிரவீண் (ஜேர்மன்).அபிசாத் (ஜேர்மன்). சங்கவி (கனடா). சாம்பவி (கனடா) ஆகியோரின் அன்பு பேர்த்தியும் காலஞ்சென்ற மகேந்திரன் (யாழ். போதனா வைத்தியசாலை) காலஞ்சென்ற கோகிலராணி. நிர்மலராணி, ரவிந்திரன் (கனடா). செல்வேந்திரன் (சுவிஸ்). கலாராணி (கனடா), குபேந்திரன் (நோர்வே). சொரூபராணி (நோர்வே). ஜெகேந்திரன் (லண்டன்) தயாராணி (லண்டன்). சயந்தராணி (யா/சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி ஆசிரியர்). கனிந்திரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும். குணராசா முத்துலட்சுமி அவர்களின் மைத்துனியும், சுதனி. ரகுராம். அபிராம் ஆகியோரின் பெரியதாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (16.04.2024) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார்.
உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும்
கோயில் குடியிருப்பு, கச்சாய் வீதி.
சாவகச்சேரி.
தகவல்:
குடும்பத்தினர்
Leave a Reply