திருமதி வல்லிபுரம் சரஸ்வதி
பிறப்பு 03 MAY 1927 / இறப்பு 28 MAR 2024
முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சரஸ்வதி அவர்கள் 28-03-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சபாவதி வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, ஏரம்பு, பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மயில்வாகனம், யோகமலர், ஆனந்தராசா, தங்கமலர், ரஞ்சிதமலர், புஸ்பமலர், வசந்தகுமாரி, கதிரமலைநாதன், விமலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவமலர், தியாகராசா, புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன், இரத்தினசிங்கம் மற்றும் அமிர்தலிங்கம், திருநாவுக்கரசு, சுகந்தினி, கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
28 பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
30 பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
தகவல்: ஜெயந்தன்(பேரன்)
தொடர்புகளுக்கு
ஆனந்தராசா - மகன்
Mobile : +447453031599
இந்திரன் - மகன்
Mobile : +41765343828
விமலா - மகள்
Mobile : +447877965999
வசந்தா - மகள்
Mobile : +33695193388
தங்கமலர் - மகள்
Mobile : +94771351036
Leave a Reply