இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட, 11 இலங்கை மீனவர்கள், விசாரணையில் வழி தவறி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இலங்கை மீனவர்கள் நேற்று (21) மதியம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புதுச்சேரி அருகே, 90 கி.மீ., தொலைவி [மேலும் செய்திகளை வாசிக்க]