போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியா அறிவித்த 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ், கிழக்கிலும் சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கி [மேலும் செய்திகளை வாசிக்க]