• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைப்பு

இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் கட்சியினர் இன்று (புதன்கிழமை) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அக்கட்சியின் தேர்தல் பிரசாரம் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். .

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவிற்கும், பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது .

மேலும் இம்மாத இறுதியில் இருந்து கட்சியின் தேர்தல் பிரசாரத்தை கிராம அளவில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply