• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொதுஜன பெரமுனவினர் கொழும்பில் அவசரக்கூட்டம்

இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, பொதுஜன பெரமுனவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைப்பாளர்களும் இன்று நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சமகால அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply