• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இதனால தான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல - நடிகை சதா!

சினிமா

சினிமா நடிகைகளை பொறுத்தவரை திருமணம் என்பது இரண்டு கேட்டகிரி…. ஒன்று பலர் பேருடன் தொடர்பு வைத்துக்கொண்டு திருமணமான பிறகும் கூட பல நபர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு, தகாத முறையில் குடும்பம் நடத்தி வருகிறார்கள். இன்னொரு கேட்டகிரி எடுத்துக் கொண்டால், நடிகைகள் திருமணமே செய்யாமல் 40… 50 வயதானாலும் ஒண்டிக்கட்டையாகவே இருந்து கடைசி வரை, சிங்கிளாகவே இருந்து விடுகிறார்கள். இது இரண்டாவது கேட்டகிரி. இந்த இரண்டாவது கேட்டகிரியில் இருப்பவர் தான் நடிகை சதா.
  
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கிட்டத்தட்ட 40 வயதாகும் உங்களுக்கு ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் இதனை வெறுப்பதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் இருக்கிறதா? என கேட்டதற்கு,

ஆம் தனிப்பட்ட காரணம் என்று வைத்துக் கொள்ளலாம் திருமணம் செய்து கொண்டால் நம்முடைய சுதந்திரத்தை நாம் இழந்து விடுகிறோம்.

ஒருவரின் நம்பி ஒருவரின் கட்டுப்பாட்டுக்குள் நாம் அடைக்கப்பட்டு வருகிறோம். அதனால் தான் நான் திருமனத்தைப் பற்றி யோசிக்கவில்லை.

இப்போது நான் தனியாக இருப்பதிலேயே மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். எனக்கு விரும்பியதை நான் செய்கிறேன்.

பிடித்தது போல் என்னால் வாழ முடிகிறது. ஆனால் திருமணம் செய்து கொண்டால் இதுபோல் இருக்க முடியுமா என்பதை தெரியவில்லை.

அது சந்தேகம்தான் ஏனென்றால் எல்லோரும் ஒரே மாதிரி திருமண பந்தத்தில் இணைந்து புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் அட்ஜஸ்ட் செய்து வாழ்வார்களா என்பது கேள்வி குறிதான்.

எல்லோருக்கும் அப்படி அமைந்து விடாது அதனால் இந்த காலகட்டத்தில் பலர் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டு,

வெகு சில மாதங்களிலேயே பிரிந்து விடுகிறார்கள். அதற்கு அவர்கள் திருமணம் செய்யாமலே காதலிக்கலாமே இருந்து விடலாம் என்று சதா இந்த கருத்தினை முன் வைத்தார்.

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் நடிகை சதா நடித்த அனைத்து திரைப்படமே மக்கள் மனதில் பதியும்படியான படமாக அமைந்தது.

அதனால் தான் அவர் இன்று வரை மக்களால் மறக்க முடியாத நடிகராக நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களின் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக நடிக்க வந்த இவர்,

எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே எலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

உச்சத்தில் இருந்தபோதே மார்க்கெட் இழந்த சதா: இவர் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்த்து உள்ள நடிகையாக வரவேண்டியவர். ஏனோ துரதிஷ்டவசமாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக,

பின்னர் மார்க்கெட் இல்லாமல் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். அதன் பிறகு மீண்டும் பல வருடங்கள் கழித்து வடிவேல் நடித்த எலி திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

அதனை தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடுவராகவும் மக்கள் மனதில் ஓரளவுக்கு டச்சில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply