• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகள் கோலாகலமாக ஆரம்பம்

இலங்கை

ஒவ்வொரு வருடமும் நுவரெலியாவில் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் வசந்த கால நிகழ்வுகள்  இன்று  நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நுவரெலியா நகரில் உள்ள பாடசாலை மாணவர்களின் மேலைத்தேய வாத்திய இசையுடன் வசந்த கால நிகழ்வுகள் தொடங்கின.

இம்மாதம் முழுவதும் பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகள், போட்டிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply