• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில். திடீர் சுகவீனத்தால் 4 மாதக் குழந்தை உயிரிழப்பு

இலங்கை


திடீர் சுகவீனம் காரணமாக  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  குறித்த குழந்தை மேலதிக

சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே  நேற்று   சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply