• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பதவி நீக்கம் மற்றும் கட்சிப் பதவிகளில் இருந்து அகற்றுதலை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி சரத் ​​பொன்சேகா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் இந்த தடை உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இங்கு பிரதிவாதிகளாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சிலர் பெயரிப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply