• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடமாகாண சுகாதார பயிற்சி நிலையம் திறப்பு

இலங்கை

34 வருடங்களின் பின்னர் மயிலிட்டியில் வடமாகாண சுகாதார பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மயிலிட்டி பகுதியில் சுகாதார திணைக்களத்திற்குரிய காணி 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் பயன்பாடற்ற நிலையில் இருந்த நிலையில், தற்போது பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இதன் மூலம் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply