• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடத் தீர்மானம்

இலங்கை


”யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எதிர்வரும் 20ஆம் திகதி முற்றுகையிடப்படும்” என யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கடற்றொழில் அமைப்புக்கள் இவ்வாறு அறிவித்துள்ளன.

Leave a Reply