• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற கரைவலை மீன்பிடித் தினக் கொண்டாட்டம்

இலங்கை

யாழ்ப்பாணம் – நாகர்கோயில் கடற்கரையில் நேற்றைய தினம் மீனவர்களால்  கரைவலை மீன் பிடித் தினக் கொண்டாட்டம் சிறப்பாக இடம்பெற்றது.

மீனவ சமூகத்தினர் 09 நாட்களாக நாகர்கோவில் நாக தம்பிரானுக்கு விரதம் இருந்து சமய ரீதியான நிகழ்வினை நிறைவு செய்த பின்னர் குறித்த தினத்தினை கொண்டாடி மகிழ்ந்துள்ளமை குறிப்பிடத்தகக்து.
 

Leave a Reply